Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாழ்நாள் முழுதும் சிவபூஜை மாதர்கள் போற்றும் மாயவரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அதே நாள்! அதே முகூர்த்தம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2024
01:03


திருவாரூர் அருகிலுள்ள திருமருகல் என்னும் சிவத்தலத்தில் வணிகனின் மகள் ஒருத்திக்கு திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக மணமக்கள் அங்கு தங்கியிருந்தனர். திருமணத்திற்கு முதல்நாள் இரவில் பாம்பு தீண்டி மணமகன் இறந்தான். அப்போது வழிபாடு செய்ய வந்த திருஞானசம்பந்தரின் காதில் மணமகளின் அழுகுரல் கேட்டது. இரக்கப்பட்ட அவர், திருமருகல் மாணிக்கவண்ணர் மீது தேவாரம் பாடினார். சிவனருளால் மணமகன் துாங்கி எழுவது போல கண் விழித்தான். குறித்தபடியே அந்த நாள் அந்த முகூர்த்தத்திலேயே திருமணம் நடந்தது. நாகதோஷத்தை போக்குபவராக மாணிக்கவண்ணர் (சிவன்) இங்கிருக்கிறார். கும்பகோணத்தில் இருந்து 46 கி.மீ., திருவாரூரில் இருந்து 26 கி.மீ.,

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar