Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை பஞ்சமி; ஜலகண்டேஸ்வரர் ... இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெய்வம், குருவை நிந்தித்தால் உடனே தண்டனை கிடைக்கும்; அனந்த பத்மாச்சாரியார் சுவாமிகள்
எழுத்தின் அளவு:
தெய்வம், குருவை நிந்தித்தால் உடனே தண்டனை கிடைக்கும்; அனந்த பத்மாச்சாரியார் சுவாமிகள்

பதிவு செய்த நாள்

20 டிச
2024
11:12

மதுரை; ‘‘தெய்வத்தையும், குருவையும் நிந்தனை செய்தால் உடனே தண்டனை கிடைக்கும்’’ என்று ஆன்மிக சொற்பொழிவாளர் அனந்தபத்மாச்சாரியார் சுவாமிகள் பேசினார்.


மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் மகா அதிருத்ர யக்ஞம் நடந்து வருகிறது. இதில் அனந்த பத்மாச்சாரியார் சுவாமிகள், மகாபாரதத்தில் விடையில்லா கேள்வியும், விளக்கமான பதிலும் என்ற தலைப்பில் பேசியதாவது: திரவுபதி மிகவும் கஷ்டப்பட்டாள். சபையில் அவள் அவமானப்படுத்தப்பட்ட போது யாரும் கேள்வி கேட்கவில்லை. கடைசி காலத்தில் கிருஷ்ணர், தர்மம் பற்றி பீஷ்மரிடம் கேட்கச் சொன்னார். அதற்கு திரவுபதி, பலர் இருந்த அவையில் தன்னை அவமானப்படுத்திய போது நீங்கள் கேள்வி கேட்கவில்லை. இப்போது என்ன தர்மம் சொல்ல போகிறீர்கள் என கேட்டார். அதற்கு அப்போது கிருஷ்ணன் ஆதரவு இல்லை. இப்போது கிருஷ்ணன் ஆதரவு இருக்கிறது எனச் சொன்னார். தெய்வத்தையும் குருவையும் யாராவது நிந்தித்தால் உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும். தண்டனை கண்டிப்பாக கிடைக்கும். யாகம், யக்ஞங்கள் முறைப்படி நடக்க வேண்டும். அது நடந்தால் கர்மயோகம் எனப்படும். உலக நலனுக்காக அதனை செய்ய வேண்டும். யாக, யக்ஞங்கள் செய்வது பரமேஸ்வரனுக்கு பிடித்த ஒன்று. அதனை செய்தால், முறையான நேரத்தில் மழை பெய்யும். பகவானின் பெருமை, பிரம்ம தத்துவம் தெரியாமல் தானம், தர்மம், யாகம் செய்வது பிரயோஜனம் இல்லை. உலகம் நன்றாக இருக்க ஆண்டாள் நோற்றது பாவை நோன்பு. நாம் ஞானம் அபிவிருத்தியை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றார். சொற்பொழிவு டிச. 21ஆம் தேதி வரை நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar