மகா சிவராத்திரி; அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மாதேஸ்வர சுவாமி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2025 12:02
கோவை; கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள அன்னதாசம் பாளையம், மாதேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மாதேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.