Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி பாலமுருகன் கோயிலில் ... தேவதானம் நற்சாடை தவிர்த்தல் உடைய சுவாமி கோயில் திருக்கல்யாணம் தேவதானம் நற்சாடை தவிர்த்தல் உடைய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கற்பூர சுவாமிக்கு அசைவ படையல் போட்டு சாமியாட்டம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
கற்பூர சுவாமிக்கு அசைவ படையல் போட்டு சாமியாட்டம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2025
03:06

மானாமதுரை; மானாமதுரை சங்கு விநாயகர் கோயிலில் மாம்பழ பூஜை மற்றும் வைகாசி உற்சவ விழாவில் கற்பூர சுவாமிக்கு அசைவ படையல் போட்டு சாமியாட்டம் நடைபெற்றது.

மானாமதுரை சங்கு விநாயகர் கோவிலில் வருடம் தோறும் மாம்பழ பூஜை மற்றும் வைகாசி உற்சவ பால்குட விழா தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும்.இந்த ஆண்டுக்கான விழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.இதனை தொடர்ந்து கோயில் குடிமக்கள் வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து சுவாமி சன்னதி முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர்.முத்துராக்கு அம்மன், விநாயகர் மற்றும் சகல தேவதைகளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் மாம்பழம் மற்றும் பல்வேறு வகையான பழ தட்டுகள், பூத்தட்டுகளை ஊர்வலமாக கொண்டு சென்று சுவாமிக்கு படையலிட்டனர்.இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜையும், பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.நேற்று ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து அலகு குத்தி பால் குடங்கள் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்தனர். இன்று கற்பூர சாமி சன்னதியில் சாதம் ஆடு,கோழி இறைச்சி,முட்டை படையலிட்டு களரி பூஜை மற்றும் சாமியாட்டம் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் முடி இறக்குதல், காது குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி ஆடு,கோழிகளை பலியிட்டு அன்னதானம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar