Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சவேரியார் சர்ச்சில் கிறிஸ்துமஸ் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுரண்டை பெருமாள் கோயிலில் 24ம்தேதி வைகுண்ட ஏகாதசி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2012
10:12

சுரண்டை: சுரண்டை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசிவிழா வருமு 24ம் தேதி நடக்கிறது.சுரண்டையில் பாவூர்சத்திரம் ரோட்டில் சீனிவாசபெருமாள் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு தினமும் காலை, மாலையும் விசேஷ நாட்களில் முழுநேரபூஜையும் நடந்து வருகிறது. இதில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்து வருகின்றனர். கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி விழா வரும் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6மணிக்கு சீனிவாசபெருமாள் அனந்த சயனத்தில் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மாலையில் சொற்பொழிவும், ஐயப்ப பஜனையும் நடக்கிறது. தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.அண்ணாமலை, செல்வமோகன்தாஸ்பாண்டியன், மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். திருப்பணிக்குழு தலைவர் டாக்டர்.செல்லையா, ஜெயலட்சுமி, கோதண்டராமராவ், அனிதாராவ், டாக்டர்கள் விஜயன் அருனகிரி, முருகையா, முத்துலட்சுமி, கோதை மாரியப்பன், ராமலட்சுமி உட்பட சுரண்டை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் டாக்டர்.செல்லையா தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் பேச்சிமுத்துபாண்டியன், அர்ச்சகர் சீனிவாசஅய்யங்கார் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தகவலை அறங்காவலர் குழு தலைவர் பேச்சிமுத்துபாண்டியன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar