Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் ... பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் செடிகள்; அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் செடிகள்; அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

பதிவு செய்த நாள்

09 செப்
2025
06:09

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் 5 கோபுரம், 5 கொடி மரம், 5 பிரகாரங்கள் என சிறப்பை பெற்றுள்ளன. விநாகரின் இரண்டாம் படைவீடான ஆழத்து விநாயகர் சன்னதி, இந்த கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக உற்சவம், ஆரபூர திருக்கல்யாணம் வெகு விசமர்சையாக நடக்கும். கோவிலில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கடந்த 2002ம் ஆண்டு இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபி ேஷகம் நடந்தது. பின்னர், 20 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2022ம் ஆண்டு, கோவில் கோபுரங்கள், சிதைகள் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், இந்த கோவில் கோபுரங்கள் பராமரிப்பின்றி உள்ளதால், தற்போது கோபுரங்கள் முழுவதும் ஆல, அரசமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான செடிகள் கோபுரத்தின் மீது அதிகளவில் மண்டியுள்ளன. இதனால், ஆயிரம் ஆண்டு பழமையான கோபுரங்கள், விரிசல் ஏற்பட்டு, சிதிலமடையும் அபாயம் உள்ளது. எனவே, கோவில் கோபுரத்தில் மண்டியுள்ள செடிகளை அகற்ற, அறநிலைய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; அருள்மிகு மரகதவல்லி உடனாய முத்தீஸ்வரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று ... மேலும்
 
temple news
பழநி, திருஆவினன்குடி, குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் அரோகரா கோஷத்துடன் நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகள் பின் இன்று ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சோமவார சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் கோதண்டராம சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar