Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பதி ஜாபாலி ஆஞ்சனேயர்! பைரவர் ஆடையின்றி இருப்பது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எந்தப்பெண்களின் பேச்சை கேட்கக்கூடாது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2012
12:12

தையல்சொற் கேளேல் என்பது ஆத்திச்சூடி. அவ்வையாரே பெண்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்று சொல்லியிருப்பது ஏன்? தையல் என்பதற்கு தன்னைப் பிறர் காணும் வண்ணம் அலங்கரித்துக் கொள்பவர் என்பது பொருள். அத்தகையவர்கள் நன்மகளிர் ஆகார். கந்தபுராணத்தில் மணந்து கொள்ளும் தகுதியற்ற பெண்கள் இன்னார் என்று ஒரு பட்டியல் வருகிறது. அதில், நலம்பெறப் புனைகின்றோர் என்று இருக்கிறது. தம்மைப் பிறர் காணும்படி அணி செய்துகொள்பவர்களை மணம் புரியலாகா மகளிர் என்று விலக்கியிருப்பார். அத்தகையோரின் சொற்களைத்தான் கேட்கக்கூடாது. நன்மகளிர் சொல்லை எப்போதும் கேட்கலாம்!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar