Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  வரலாறு சொல்லும் நடுகற்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இசை, இயற்கை மற்றும் இறைவன் ஆகிய மூன்றும் ஒன்று தான்: தமிழ் இசை சங்கத்தில் துவங்கியது கச்சேரி
எழுத்தின் அளவு:
இசை, இயற்கை மற்றும் இறைவன் ஆகிய மூன்றும் ஒன்று தான்: தமிழ் இசை சங்கத்தில் துவங்கியது கச்சேரி

பதிவு செய்த நாள்

23 டிச
2025
11:12

சென்னை;  தமிழ் இசை சங்கத்தின், 83ம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா, பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று முன்தினம் நடந்தது. தலைமை விருந்தினராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பங்கேற்றார். canவிருதாளர்களான, இசைப் பேரறிஞர் சித்ரா விஸ்வேஸ்வரன், பண் இசைப் பேரறிஞர் குடந்தை சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு விருதுகள் வழங்கினார். 


நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தி ணைகளுக்கும், பண்பாட்டு அடிப்படையில் இசைக்கருவிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பக்தியின் இலக்குக்கு, இசை தான் முதல்படி. இறைவனோடு இணைவதற்கு இசையே பாலம். இசை, இயற்கை மற்றும் இறைவன் ஆகிய மூன்றும் ஒன்று தான். இன்னார்க்கு இசை சொந்தம் என்ற காலம் சென்று, அனைவருக்கும் இசை சொந்தம் என்ற காலம் வந் துவிட்டது. சமூக வலைதளம், செயற்கை நுண்ணறிவு என வளர்ந்துவிட்ட இக்காலகட்டம், இசைக்கு மிகவும் உகந்த காலமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று  நம்பெருமாள் மஞ்சள் வண்ண ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கால்நடைகளை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன., 3ல் நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை : பகவத்கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடக்கிவிட முடியாது. அது பாரத நாகரிகத்தின் ஒரு பகுதி. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar