Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி தைப்பூச திருவிழா 21ல் ... காஞ்சி மகா பெரியவர் ஆராதனை! காஞ்சி மகா பெரியவர் ஆராதனை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரோப்கார் வசதி குறித்து அய்யர்மலையில் தனிக்குழு ஆய்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஜன
2013
10:01

குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. "1,017 படிகள் கொண்ட அய்யர்மலையில், ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, இரண்டு கோடியே, 98 லட்ச ரூபாய் செலவில் ரோப்கார் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம், 2ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அய்யர்மலையில் ரோப்கார் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. மேலும், ரோப்கார் அமைக்க பொதுமக்கள் பங்களிப்பாக வழங்கிய, இரண்டு கோடியே, 38 லட்ச ரூபாய், குளித்தலை கே.வி.பி., வங்கியில் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால், "அய்யர்மலையில் ரோப்கார் அமைக்கும் பணியை, அ.தி.மு.க., அரசு துவங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து "காலைக்கதிர் நாளிதழிலும் செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இளங்கோ தலைமையில், சிறப்பு குழுவினர், அய்யர்மலையில் ரோப்கார் அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து குளித்தலை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், எம்.எல்.ஏ., பாப்பா சுந்தரம், இந்துசமய அறநிலையத்துறை இணை கமிஷனர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயச்சி விழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் பழமை வாய்ந்த, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar