திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சுவாமி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2026 05:05
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இன்று மூன்றாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடந்தது. விநாயகர், முருகன், பிரியாவிடையுடன் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.