Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் கோவிலை இடிக்காதீங்க! ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று ஆனி பஞ்சமி; வராகியை வழிபட தடை நீக்கி வெற்றி கிடைக்கும்!
எழுத்தின் அளவு:
இன்று ஆனி பஞ்சமி; வராகியை வழிபட தடை நீக்கி வெற்றி கிடைக்கும்!

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2026
10:06

வளர்பிறையில் வரும் ஐந்தாம் திதி வளர்பிறை பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகக் கருதப்படுகிறது. சப்தகன்னியர்களில் ஒருவரான வராகி அம்மன், மகா விஷ்ணுவின் வராக அவதாரத்தின் சக்தியாகக் கருதப்படுபவர். இவரை வழிபட வளர்பிறை பஞ்சமி திதி மிகச்சிறந்த நாளாகும்.


பஞ்சமி திதி வராகி அம்மன், சக்கரத்தாழ்வார் மற்றும் நாக தேவதைகளை வழிபட மிகவும் உகந்த நாளாகும். வளர்பிறை பஞ்சமி அன்று வராகி அம்மனை மனமுருகி வழிபடுவது, சகல காரியத் தடைகளையும் நீக்கி, வெற்றி மற்றும் செல்வ வளத்தை அருளும் என்று நம்பப்படுகிறது. எதிரிகளின் தொல்லை குறையவும், பண வரவு அதிகரிக்கவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது. சப்தகன்னியர்களில் ஒருவரான வராகி அம்மன், மகா விஷ்ணுவின் வராக அவதாரத்தின் சக்தியாகக் கருதப்படுபவர். இவரை மனதார வழிபட்டால், தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள தடைகள் நீங்கி, செல்வம் பெருகும் என்பது ஐதீகம். வாழ்வில் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க அருள்புரிவார். இன்று வீட்டில் தீபம் ஏற்றி வராஹியை வழிபடுவோம்.. நிம்மதி பெறுவோம்!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி, தெருவடைச்சான் வீதி ... மேலும்
 
temple news
மதுராந்தகம்: சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில், மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோவில் ... மேலும்
 
temple news
அலங்காநல்லுார்: அரியூரில் கொந்திகுளம் அய்யனார் சுவாமி கிடமாட்டு தொழுவகம் கோயில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபை கொடி மரம் அகற்றப்பட்டது.வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், ... மேலும்
 
temple news
சோழவந்தான்; இரும்பாடியில் முத்தாலம்மன் கோயில் வைகாசி திருவிழா நடந்தது. ஜூன் 2 சாமிசாட்டுதல், காப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar