Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமுளை முத்தையா கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
 பெருமுளை முத்தையா கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2026
10:07

 திட்டக்குடி: பெருமுளை முத்தையா சுவாமி மற்றும் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.


கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் முத்தையா சுவாமி, பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 23 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று காலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இந்த சிறப்பு வழிபாடு, கடந்த 29ம் தேதி காலை 6:00 மணியளவில் கணபதி ஹோமத் துடன் துவங்கியது.


கடந்த 2ம் தேதி விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5:30 மணியளவில் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை நான்காம் கால யாக பூஜை, மாலை 5ம் கால யாக பூ ஜை நடந்தது. நேற்று காலை 6:00 மணியளவில் ஆறாம் கால யாக பூஜைகள் முடிந்து, காலை 9:00 மணியளவில் கடம் புறப்பாடாகி காலை 9:50 மணியளவில் ராஜகோபுரம், முத்தையா சுவாமி, பச்சையம்மன், கொடிமரம் உள்ளிட்ட கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. விழா ஏற்பாடுகளை ஹூந்து சமய அறநிலையத்துறை, பரம்பரை அறங்காவலர்கள் கலைச்செல்வம், செல்வம், வாழப்பாடி கலைமணி ராமமூர்த்தி, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி, புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன், சோழன் குமார் வாண்டையார், உபயதாரர்கள், குலதெய்வ பக்தர்கள், கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேய்பிறை சஷ்டி முருகப் பெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகும். தேய்பிறை சஷ்டியில் முருகனை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேய்பிறை சஷ்டி பூஜை விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் சம்ப்ரோஷணத்தில் திரளான பக்தர்கள் குவிந்து, ... மேலும்
 
temple news
மதுரை; முருகப் பெருமானின் அறுபடைகளில் 6-ஆவது படைவீடாக கிறது சோலைமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அகர திருக்கோவிலக்காவில் நூற்றாண்டுகள் பழமையான சின்னம்மாள் அம்பிகை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar