Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரவாழி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி ... மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் அம்மனுக்கு சிறப்பு பூஜை மழை வேண்டியும், விவசாயம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2026
11:07

 அரியாங்குப்பம்: நயினார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த செடல் விழாவில், பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கடலுார் சாலை நயினார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் விழாவையொட்டி, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் நாகமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வந்தது. கடந்த 13ம் தேதி 108 பால்குட அபிேஷகம் மற்றும் 15ம் தேதி, 108 முளைப்பாரி ஊர்வலம் எடுத்து சென்று மரப்பாலம் குளத்தில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை பூங்கரகம் ஜோடித்து தங்க ஊசி பேழை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு தங்க ஊசி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலையில் நடந்த செடல் விழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி பஸ், லாரி, வேன், கார், கிரேன் உள்ளிட்ட வானங்களை இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நாகமுத்து மாரியம்மனுக்கு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்தனர். செடல் திருவிழாவையொட்டி, மாலை 4:00 மணி முதல் புதுச்சேரியில் இருந்து கடலுார் மார்க்கமாக சென்ற வாகனங்களை இந்திரா சதுக்கம், வில்லியனுார் வழியாகவும், கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த வாகனங்களை, தவளக்குப்பம் சந்திப்பில் நிறுத்தி, அபிேஷகப்பாக்கம், வில்லியனுார் வழியாக போலீசார் திருப்பி விட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாத வளர்பிறை பஞ்சமி என்பது வராஹி அம்மனுக்கு உகந்த நாளாகும். தீய சக்திகளை அழித்து பக்தர்களை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 20ம் தேதி ... மேலும்
 
temple news
கோவை ; ஆடி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை உக்கடம் பைபாஸ்  சுண்டக்கா முத்தூர் ரோடில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கோ பூஜை நடந்தது.ஆடி மாதம் முதல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் நேருஜி சாலை வீரவாழி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar