Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருட ஜெயந்தி; கருடனை வழிபட நோய் ... குழந்தை முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்; பக்தர்கள் நேர்த்திக்கடன் குழந்தை முத்துமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி வீர நரசிம்மர் கோவிலில் திருத்தேர் விழா; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
சீர்காழி வீர நரசிம்மர் கோவிலில் திருத்தேர் விழா; பக்தர்கள் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2026
10:07

மயிலாடுதுறை; சீர்காழி அடுத்த மங்கைமடம் வீர நரசிம்மர் கோவிலில் திருத்தேர் விழா  ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மங்கைமடம் கிராமத்தில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான  வீர நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச நரசிம்மர் சேத்திரத்தில் 2வது தலமான இங்கு திருமங்கை மன்னன் குமுதவல்லியை திருமணம் புரிய 1008 வைணவர்களுக்கு ஒரு வருடம் ததி ஆராதனை செய்து பெருமாளின் பேரருளை பெற்று திருமங்கை ஆழ்வார் ஆன திவ்ய தேசமும் திருமங்கை வளநாடு என போற்றப்படும் சேத்திரமே மங்கைமடம் வீர நரசிம்ம பெருமாள் திருக்கோவில். இங்கு பெருமானை சேவித்தால் கிரக தோஷங்கள் நீங்கி திருமணம் கைகூடும் மற்றும் சகல தோஷங்களும் நீங்கி அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா பராபவ வருடம் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 9 நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு செங்கமலவல்லி சமேத வீர நரசிம்ம பெருமாள் கோவில் இருந்து புறப்பட்டு திருத்தேரில் எழுந்தருள சிறப்பு   பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து தேர் 4 வீதிகளில் வழியாக வலம் வந்தது திரளான பக்தர்கள் தங்களது வீடுகளில் அர்ச்சனை செய்தும் ஆரத்தி எடுத்தும் வழிபாடு மேற்கொண்டனர்.   திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்ம பெருமாள் சேவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாச்சலேஸ்வரர் கோவிலில், நடந்த சுந்தரமூர்த்தி நாயனார் உற்சவ திருவிழாவில்,  சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானையில் அமர்ந்து ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘‘தொழில் வளமும், ஆன்மிகமும் பெருகியுள்ள கொங்குமண்ணில், குழந்தைகளுக்கு ஹிந்து தர்மத்தை ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் அருள் பாலிக்கும் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோயில் ஆனி பிரம்மோற்ஸவ  விழாவில் ரத வீதியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar