Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுப மங்கள வரங்கள் அருளும் வரலட்சுமி ... இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் செப்., 1 முதல் செல்போனுக்கு தடை
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் செப்., 1 முதல் செல்போனுக்கு தடை

பதிவு செய்த நாள்

21 ஆக
2026
07:08

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் செப்., 1 முதல் செல்போனுக்கு தடை விதித்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில், செப்., 1 முதல் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலிலும் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை அமலுக்கு வருகிறது. பக்தர்கள் தங்கள் செல்போன்களை தெற்கு நுழைவு வாயில் அருகேயுள்ள கைப்பேசி பாதுகாப்பு அறையிலும், கிழக்கு பகுதியில் உள்ள கியூ வரிசை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கைப்பேசி பாதுகாப்பு அறையிலும் ஒப்படைக்கலாம். தரிசனம் முடிந்ததும், பாதுகாப்பு அறைகளில் ஒப்படைத்த செல்போன்களை பெற்றுச் செல்லலாம். கோவில் வளாகத்திற்குள் எந்த பகுதியிலும் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தரிசன ஒழுங்கு மற்றும் கோவில் புனிதத்தை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்படும் இந்த புதிய நடைமுறைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கும் வரலட்சுமி விரதம் மேற்கொண்டால் மாங்கல்ய பாக்கியம் ... மேலும்
 
temple news
மதுரை; வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவில் மற்றும் வீடுகளில், பெண்கள் கூடி, கணவனின் ஆயுள் நீடிக்கவும், ... மேலும்
 
temple news
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருள்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மெய்க்குடிப்பட்டியில், 1,000 ஆண்டு பழமையான சமண ... மேலும்
 
temple news
கடலுார்:கடலுார், செல்லங்குப்பத்தில் உள்ள குட்டியாண்டவர் கோவிலில் வரும் 28ம் தேதி திருக்கல்யாண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar