Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயிலுக்குச் சென்று பரிகாரம் ... காயத்ரி மந்திரம் குருமுகமாக கற்றால் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பூ மிதி என்ற பெயரில் நெருப்புக்குழம்பில் நடக்கிறார்களே! எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2013
04:03

அருள்நிலையாளர்கள், மருள் நிலையாளர்கள் என சுவாமி ஆடுபவர்களை இரண்டாகப் பிரிப்பார்கள். தியானத்தின் போது, தன்னையே மறந்து, நெருப்பைக் கொண்டு உடலில் சுட்டாலும் தன்னிலை தெரியாமல் இறைவனோடு ஒன்றிப் போகிறவர்கள் உண்டு. ராமகிருஷ்ணர், ரமணர் போன்ற மகான்களெல்லாம் இதற்கு உதாரணம். நம் காவல் தெய்வக்கோயில்களில் சுவாமி ஆடுபவர்கள், இவர்களில் பாதியாக மருள்நிலைக்கு போய் விடுகிறார்கள். இவர்களும் சுவாமியோடு ஒன்றினாலும் கூட, தன்னுணர்வு சிறிதளவு இருக்கும். இந்த நிலையில் பூ மிதிக்கும்போது, அவர்களுக்கு சூடு தெரிவதில்லை. தென்மாவட்டங்களில் சுவாமி ஆடுபவர்களுக்கு மருளாளிகள் என்று பெயர் இருக்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar