Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்ரா பவுர்ணமி: பாவம் போக்கும் ... ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்! ராமேஸ்வரம் கோயில் நடை சாத்தல்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1200 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை: பழநி அருகே கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஏப்
2013
10:04

பழநி: பழநி அருகே அமராவதி ஆற்றங்கரையில், 1200 ஆண்டுகள் பழமையான, மகாவீரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சுவாமிநாதபுரம் அருகே, அமராவதி ஆற்றங்கரையில், தொல்லியியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, இந்திய தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி, வரலாற்று ஆய்வாளர் ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர், கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 1200 ஆண்டுகள் பழமையான, தனிக்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள, மகாவீரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

நாராயணமூர்த்தி கூறியதாவது: சமண மதத்தின், 24வது தீர்த்தங்கரான மகாவீரர், தனிக்கல்லில், 5 அடி உயரமும், 4 அடி அகலத்துடன், சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளார். தலையைச் சுற்றி ஒளிவட்டமும், மூக்குடை எனும், மூன்றடுக்கு நிலா உள்ளது. மகாவீரர் இடபுறம் மாதங்கரும், வலதுபுறம் சித்தாயிகாவும் உள்ளனர். மகாவீரர் சிம்மாசனத்தில், மூன்று சிம்மங்கள் உள்ளன. இதுபோன்ற சிலை, விழுப்புரம் மாவட்டம், சோழவாண்டி புரத்தில் உள்ளது. இச்சிலை கிடைத்துள்ள அமராவதி ஆற்றங்கரையில், கி.பி., 7, 8 ம் நூற்றாண்டில் சமண சமயம் செழிப்புற்றும், பாண்டிய நாட்டிற்கும்,கொங்குநாட்டிற்கும் எல்லைப் பகுதியாகவும் இருந்துள்ளது. பிற்காலத்தில் சைவ சமயத்தின் எழுச்சியால், மெல்ல மெல்ல சமண சமயம் அழிந்திருக்க வேண்டும். இதற்கு ஆதரமாக இச்சிலை கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிமாதம் அம்மனுக்குத்தான் உரியது என்றாலும் ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியதாகச் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar