Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடன்குடி இசக்கியம்மன் கோயில் கொடை ... அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் பாராசூட்டின் பயன்பாடு! அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு திருப்பலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
10:07

தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவில் நேற்று புதுநன்மை நற்கருணைப்பவனி நடந்தது. விழாவில் இன்று மாலை மாற்றுதிறனுடையாருக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது.உலக அளவில் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி, மற்றும் செபமாலை நடந்துவருகிறது. விழாவில் நேற்று காலை புதுநன்மைத் திருப்பலி ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடந்தது. இதில்ஏராளாமான சிறுவர்,சிறுமியர் மற்றும் அமலோற்பவ மாதா ஆண்கள் சபையினர், தூய வின்சென்ட் தே பவுல் சபையினர், கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து ஆங்கிலத்திருப்பலி நடந்தது. தொடர்ந்து ஸ்டேட்பாங்க் காலனி இறைமக்களுக்கான திருப்பலியும, மலையாள திருப்பலியும் நடந்தது. மாலையில் செபமாலை, நற்கருணைபவனி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடந்தது.விழாவில் இன்று காலை 6.30 இனிகோ நகர் பங்கு இறைமக்கள் , தூய சார்லஸ் ஆலய பங்கு இறைமக்கள் திருச்சிலுவை மழலையர் தொடக்கப்பள்ளி மற்றும் மனையியில் கல்லூரி மாணவிகள் ஆசிரியர்கள் புனிதசார்லஸ் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் திருப்பலியும் நடக்கும்,11 மணிக்கு நகர செபக்குழுக்களுக்கான சிறப்புத்திருப்பலியும் அதைத்தொடர்ந்து மாலை 5. 30மணிக்கு மாற்றுதிறனுடையோருக்கான சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. வரும் 5ம் தேதி தேதி தங்கத்தேரோட்டம் நடப்பதால் தேரோட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்துவருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் துணை பங்குதந்தை மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar