Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நன்மை தருவார் கோயிலில் ... வரலட்சுமி நோன்பு கோவில்களில் பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் ஆடிவெள்ளி கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2013
10:08

பழநி : கடைசி ஆடிவெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, பழநி மலைக்கோயில், பெரியநாயகியம்மன், மாரியம்மன், திருஆவினன்குடி ஆகிய கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயிலுக்கு பால்குடம், காவடி ஆட்டம் பாட்டத்துடன் ஏராளமான பக்தர்கள் வந்தனர். வின்ச் ஸ்டேசனில் 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். பொது தரிசன வழியில் 2 மணிநேரம் காத்திருந்து ஞான தண்டாயுதபாணி யை வழிபட்டனர்.கடைசி ஆடிவெள்ளியை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடந்தது.பழநி மாரியம்மன் கோயிலில் அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பழநி பூ வியாபாரிகள் சங்கம் சார்பாக, கலைவாணி, சமயபுரம் மாரியம்மன் வடிவில் அம்மன் காட்சி தந்தார்.திருஆவினன்குடி கோயில் துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. லட்சுமிபுரம் மகாலட்சுமி கோயிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.பழையதாராபுரம் ரோடு ரெணகாளியம்மன் கோயில், தெற்குகிரிவீதி காளிகாம்பாள் கோயில் ஆகிய கோயில்களில், சுமங்கலிகள் தாலிக்கயிறு மாற்றினர்.
*திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பரம்பரை நிர்வாக அறங்காவலர் சண்முக முத்தரசப்பன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தங்கரத புறப்பாடு நடந்தது

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar