Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூச விழாவை முன்னிட்டு ... வல்லக்கோட்டை கோவிலுக்கு மயில்வாகனம் நன்கொடை வல்லக்கோட்டை கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைவனின் பிம்பமே நாம் என வழிகாட்டியவர் ஆதிசங்கரர்
எழுத்தின் அளவு:
இறைவனின் பிம்பமே நாம் என வழிகாட்டியவர் ஆதிசங்கரர்

பதிவு செய்த நாள்

11 ஜன
2026
01:01

கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது.


நேற்று முன் தினம், அருளாளர் ஆதிசங்கரர் என்ற தலைப்பில், பேராசிரியை குரு ஞானாம்பிகா பேசியதாவது:


ஹிந்து சமயத்தை உயிர்ப்பிக்க வந்தவர் ஆதிசங்கரர். எங்கோ தென்கோடியில் பிறந்து, கற்பனைக்கு எட்டாத அபூர்வங்களை செய்தவர். பாரதத்தை மூன்று முறை சுற்றி வந்தவர். அத்வைதத்தை நிலை நாட்டியவர்.


இறைவனின் பிம்பமே நாம் என வழிகாட்டியவர். 32 ஆண்டுகள் மட்டுமே மண்ணில் வாழ்ந்தாலும், மகத்தானவற்றைச் செய்து முடித்தவர். அவரைப் பற்றிய நூல்கள், ‘சங்கர விஜயம்’ என அழைக்கப்படுகின்றன. சன்யாசம் பெறுவதற்கு முன்பே பற்றற்றவராக விளங்கினார்.


சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கவுமாரம், சவுரம் என ஷண் மதங்களைப் புனரமைத்தார்.


பிரம்மதத்துவமே நிலையானது; மற்றதெல்லாம் மாறக்கூடியது என்றார். மடங்களை ஸ்தாபித்தார். ஹிந்து மதம் செழிக்க வந்த மகான் அவர்.


இவ்வாறு, அவர் பேசினார்.


ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன், பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் உட்பட பலர் பங்கேற்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar