Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அர்த்தநாரீஸ்வரரின் புது அவதாரம்: ... ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெர்மன் தலைநகர் பெர்லின்.. மயூரபதி முருகன் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2013
04:09

ஐரோப்பா கண்டத்தில் இந்து மதத்தினரால் 1991 ஆம் ஆண்டில் வழிபாட்டுக்காகவும் இந்து மக்களை ஒன்று கூட்ட நினைத்தும் தொடர் மாடி கட்டிடம் ஒரு பகுதியில் 9 பேர் கொண்ட குழுவினரால் அமைக்கப்பட்டு சிறிதாக பிரார்த்தனை ஸ்தலமாக ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம் தோன்றியது. நாளடைவில் தமிழ் மக்கள் திரண்டு பல ஆண்டுகள் முயற்சியில் 2009 ஆம் ஆண்டு ஜெர்மன் தலைநகர் பெர்லின் நகரில் ஆலயத்தின் மூல மூர்த்தியாக உள்ள ஸ்ரீ மயூரபதி முருகப்பெருமானையே நிர்வாக சபையின் தலைவராக நியமித்து ஜெர்மன் அரசாங்கத்தினரால் அங்கிகாரம் பெற்றது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.

Default Image
Next News

ஆலயம் அமைக்க இந்தியாவில் இருந்து மகாபலிபுரம் சிற்பக்கலை வேந்தர் திரு. ரவி சங்கர் அவர்களின் குழுவினரால் ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வேலைகள் படிப்படியாக சிற்ப சாஸ்திரப்படி நடந்து 2013 செப்டம்பர் மாதம் நான்காம் தேதி துவங்கி 5 நாட்கள் வெகு சிறப்பாக யாக பூஜைகள் நடந்து செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த பழனி சிவஸ்ரீ ஆ. சிவநேச சிவாசாரியார் தலைமையில் சிறப்பாக நடந்தது. ஆலயத்தில், சித்தி விநாயகர், மூலஸ்தான மூர்த்தியாக ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத மயூரபதி முருகன், விஸ்வநாதர், மகாவிஷ்ணு, நாக பூஷணி அம்பாள், நவக்ரகங்கள், பைரவர், சண்டிகேசர் சன்னதிகள் அமையப்பெற்றுள்ளன. கொடி மரமும் உள்ளது. ஆலயத்தில் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. ஆலயத்தில் தற்போது குருக்களாக இந்தியா தமிழ்நாடு சென்னையை சேர்ந்த சிவஸ்ரீ ப. சுப்ரமணிய சிவாச்சாரியார் பணியாற்றி வருகிறார். ஐரோப்பிய கண்டத்தில் மாபெரும் தமிழ் மக்களின் அடையாளமாகவும், உணர்வுகளின் எழுச்சியாகவும் வரும் பெயர் சொல்லும் அளவிலும் இக்கோயில் திகழும்.

Riesestrass 20, 12347 Berlin

Tel: 030-694 69 00

Opening time: 08:am to12:pm. and 3.30pm.to -08 pm

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar