Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கமுதி பகுதி கோயில்களில் கார்த்திகை ... இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா? இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகருக்கு கணபதி என்ற பெயர் வந்தது எப்படி?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 அக்
2013
01:10

சிவபெருமான் ஞானப்பழத்தை, விநாயகர் முருகன் இருவரில் யாருக்குக் கொடுப்பது என்பதில் நடத்திய திருவிளையாடல் நமக்குத் தெரிந்ததே ! ஆனால், பரமேஸ்வரன் இதேபோன்று இன்னொரு திருவிளையாடல் நடத்தி, தம் புதல்வர்களை சோதனைக்குள்ளாக்கி உள்ளார். ஒருசமயம், சிவபெருமானுக்கு ஓர் எண்ணம் எழுந்தது. அதன்படி, திருக்கயிலாயத்திலிருந்து தம்மை வழிபட்டு சேவை செய்கிற கணங்கள் அனைத்திற்கும் அதிபதியாக கணேசனை நியமிக்கலாமா? கந்தனை நியமிக்கலாமா? என்று அவர் மனதில் குழப்பம் ஏற்பட்டது. பலவாறு யோசனை செய்த பரமேஸ்வரன், இறுதியில் ஞானப்பழத் திருவிளையாடல் போன்று இன்னொரு திருவிளையாடல் நடத்தத் திட்டமிட்டார். அந்தச் சோதனையில் வெற்றிபெறும் மகனுக்கே கண அதிபதி பட்டம் சூட்ட முடிவு செய்தார். அதன்படி விநாயகரையும் முருகனையும் அழைத்து உங்கள் இருவரில் யார் முதலில் உலகத்தைச் சுற்றி வருகிறீர்களோ, அவரை என்னைச் சுற்றியுள்ள கணங்களுக்குத் தலைவன் ஆக்குகிறேன் என்றார்.

ஏற்கெனவே ஏமார்ந்த முருகன், இந்த தடவை சாமர்த்தியமாக தாய் தந்தையரை உடனே சுற்றி வலம் வந்தார். இம்முறை அண்ணன் கணேசனை முந்திவிட்ட ஆனந்தம் ! விநாயகர் விடுவாரா என்ன? ராம நாமத்துக்குள் இந்தப் பிரபஞ்சமே அடங்கியுள்ளது என்ற ரகசியத்தைத் தெரிந்து வைத்துக்கொண்டிருந்த அவர், தரையில் ராம என எழுதி, அதைச் சுற்றிவந்து முருகனை முந்திவிட்டார். வெற்றியும் பெற்றுவிட்டார். விநாயகரின் புத்திசாலித்தனத்தை அறிந்து வியந்த ஈசன், மூத்த மகனைப் பாராட்டி கணங்களுக்குரிய அதிபதி பதவியை வழங்கி, விநாயகா, இனி நீ கணபதி என்ற திருநாமம் பெற்று விளங்கிடுவாய் என அருள்புரிந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த கோரிக்கை ... மேலும்
 
temple news
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா ... மேலும்
 
temple news
கம்பம்: கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருப்பணிகளை, எம்.பி. தங்க ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; மயிலாடுதுறையில் நடந்த தருமபுரம் ஆதினத்தின் 60வது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar