Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
யாரை விரும்புகிறார் ஏழுமலையான்? அடித்தால் கை வலிக்குமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழ்ந்தால் உங்களைப் போல் வாழ வேண்டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2014
04:01

*மகிழ்ச்சி என்பது செல்வச்செழிப்பால் மட்டுமே கிடைப்பதுஇல்லை. மாடமாளிகையில் வாழும் பணக்காரருக்கும் கவலை இருக்கலாம்.குடிசையில் வாழ்ந்தாலும் ஏழையின் முகத்தில் மகிழ்ச்சி குடியிருக்கலாம்.
*நல்லகுணத்துடன் வாழ்வதில் தான் மனிதனின் பெருமை அடங்கியிருக்கிறது. குணம் இல்லாதவனிடம் எத்தனைதிறமைகள் இருந்தும்பயனில்லை.
*உடம்பு வளைந்து நிமிர்ந்து செயல்பட்டால் தான்சுறுசுறுப்பும், அறிவுத்தெளிவும் உண்டாகும்.
*பிறரிடம் யாசகம் பெற்று, நெய்யும், பாலும் சேர்ந்த அன்னத்தை உண்பதை விட, உழைப்பினால் கிடைக்கும் தண்ணீரும் சோறும் மேலானது.
*புகழ் இல்லாமல் மங்கிய வாழ்க்கையை நீண்டகாலம் வாழ்வதைக் காட்டிலும்,புகழோடு சிறிதுகாலம் வாழ்வதே சிறந்தது. என்னைப் போல் சிறிது காலமாவது இந்த பூமியில் வாழ் என்று மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் நமது வாழ்க்கை அமைய வேண்டும்.
*முதுமைக்கு வேண்டியதை இளமையில் தேட வேண்டும். மறுமைக்கு வேண்டியதை இந்த பிறவியிலேயே தேடிக் கொள்ள வேண்டும்.
*தர்மத்தில் செலவழிக்கும் பணமே நம்முடைய பணம். இறைவனின் திருநாமத்தை ஜெபித்த நேரமே நம்முடைய நேரம்.
*நம்மை நாமே திருத்திக் கொள்வது தான் உயர்ந்தது. உங்களை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள்.தவறுகளை கண்டறிந்துதிருத்த முயலுங்கள்.
*ஆற்றிலே நாம்குளிக்காவிட்டால்ஆறு நம்மிடம்கோபிப்பதில்லை.குளித்தால் நமக்குநன்மை. இல்லாவிட்டால் நமக்குதான் துன்பம்.
*பலர் கூடிச்செய்யும்கூட்டுப் பிரார்த்தனைக்கு சக்திஅதிகம். அதனை கடவுள் உடனே ஏற்றுக் கொண்டு அருள்புரிவார்.
*நல்லவர்களுடையஉபதேசத்திற்கு செவி சாயுங்கள். அதுவே செவி வழியாக உண்ணும் உணவு.
*குற்றம் செய்த கைதிக்கும் அரசாங்கம் உணவிடுவது போல, கடவுள் மறுப்பு செய்பவர்களையும் கடவுள் காத்தருள்கிறார்.
*மற்றவர்கள் பொய்யைக் கூறினாலும்கூட, உண்மையை மட்டும் பேசுங்கள். தர்மவழியில் பிறழாமல் வாழ்க்கை நடத்துங்கள். தாய், தந்தையை தெய்வமாகப் போற்றுங்கள்.
*கடவுள் நமக்கு செய்வது அத்தனையும் அருள் தான். சில சமயம் வாழ்வில் ஏற்படும் சோதனைகள் துன்பம் போலத் தோன்றும். ஆனால், அதுவும் நன்மைக்கே.
*மண்ணில் பிறந்தஅனைவரும் மனிதனாகி விட முடியாது. நல்ல நெறிகளைப் பின்பற்றி தர்மவழியில் நடப்பவனே உண்மையான மனிதன்.
*தினமும் குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றுகூடி காலை அல்லது மாலையில் வழிபாடு செய்யவேண்டும்.
*பணம், பதவி, குலம், அழகு, உயரம் இவற்றால் மனிதன் உயர்வதில்லை. அறிவு ஒன்றுதான்மனிதனை அளப்பதற்கானஅளவுகோல்.
-வாரியார்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar