Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயிலில் பாவை விழா மகரஜோதி தரிசனம் பார்க்க குமுளியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசம் மூன்றாம் நாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2014
11:01

முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் பழநிக்கு "பொதினி என்றொரு பெயர் உண்டு. கடையேழு வள்ளல்களில் ஒருவர் பேகன். இவர் கொங்குநாட்டின் அரசராக இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில், பழத்திற்காக கோபித்து குன்றின் மேல் நின்ற முருகப்பெருமான் அருளும் பழநி திருத்தலத்திற்கு "பொதினி என்று பெயர் இருந்தது. இதன்பிறகு, "ஆவினன்குடி என்ற பெயர் ஏற்பட்டது. "ஆவி என்னும் வேளிர் தலைவன் ஆண்ட பகுதியில் இந்த ஊர் இருந்ததால் ஆவினன்குடி என்ற பெயர் ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனுடன் "திரு என்ற அடைமொழி சேசர்த்து, "திருவாவினன்குடி என்று பெயர் சூட்டப்பட்டது. இப்போதும் பழநி மலை அடிவாரத்திலுள்ள கோயிலை "திருவாவினன்குடி கோயில் என்றே கூறுகின்றனர். இங்கே முருகப்பெருமான் "குழந்தை வேலாயுதர் என்னும் திருப்பெயர் தாங்கியிருக்கிறார். பழநி மலைக்கு காவடி எடுப்பவர்கள், இங்கிருந்தே புறப்படுவது வழக்கமாக இருக்கிறது. இன்று காலை 9.15 மணிக்கு தந்தப்பல்லக்கிலும், இரவு 7.30 மணிக்கு வெள்ளிக்காமதேனு வாகனத்திலும் வள்ளி தெய்வானை சசமேத முத்துக்குமார சுவாமி வீதியுலா வருவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar