Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரம் கோவிலில் ... அண்ணாமலையார் கோவில் உண்டியல்: வசூல் ரூ.1.30 கோடி! அண்ணாமலையார் கோவில் உண்டியல்: வசூல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி படிக்கட்டில் படியும் கற்பூரங்களால் பக்தர்கள் பாதிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஜன
2014
10:01

பழநி: பழநி மலைக்கோயில் யானைப்பாதை, படிக்கட்டுபாதைகளில் சூடம் ஏற்றுவதால், ஏராளமான மெழுகு படிந்துள்ளது. இதனால் பாதயாத்திரை பக்தர்கள், தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. பழநிமலைக்கோயிலுக்கு யானைப்பாதை, படிப்பாதை என, பக்தர்கள் மலையேறிச்செல்ல இரண்டு வழிகள் உள்ளது. இவ்வழிகளில், ஏராளமான உபயதாரர் மண்டபகங்கள், படிகட்டுகள் உள்ளன. யானைப்பாதை, படிப்பாதை வழியிலுள்ள மண்டபங்கள், படிக்கட்டுகளிலும், பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். பாதவிநாயகர் கோயிலில் துவங்கும் இந்த வழிபாடு, தொடர்ந்து மலைக்கோயில் கடைசி படிக்கட்டு, இரட்டை விநாயகர் கோயில், வெளிப்பிரகாரம் வரை தொடர்கிறது. சரியாக எரியாத கற்பூரங்கள் மெழுகுபோல் அதிகளவில் படிக்கட்டுகளில் படிந்துள்ளது. மலையேறும், சிறியவர்கள், பெண்கள், வயதான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் படியேறும்போதும், இறங்கும்போதும் வழுக்கி, தவறி விழுகின்றனர். படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க வலியுறுத்தி, ஒரு சில இடங்களில் மட்டுமே அறிவிப்பு பலகை உள்ளது. அவ்வப்போது இவற்றை அகற்றவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar