Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம் ... திருத்தணி முருகன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் கோவில் கோபுர பணிகள் மந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2014
11:02

மீஞ்சூர்: ஏகாம்பரநாதர் கோவில் கோபுர பணிகள், மந்த கதியில் நடந்து வருவதால், பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர். மீஞ்சூர், காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் கோவில் ௮௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவில், 2008ம் ஆண்டு தனியார் பங்களிப்பின்கீழ் கோவில் முகப்பில், 63 அடி உயரத்தில், கோபுரம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளில் பணிகள் முடித்து தருவதாக கூறப்பட்ட நிலையில், ஐந்து ஆண்டுகள் முடிந்தும், கோபுர பணிகள் பாதியில் நிற்கிறது. முகப்பு வாயில் கதவுகள் இன்றி, பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், இரவு நேரங்களில் அன்னிய நபர்களின் நடமாட்டமும் உள்ளது. கோபுர பணிகளினால், ஐந்து ஆண்டுகளாக, சுவாமி ஊர்வலம் நடத்தப்படாமல் உள்ளது. இங்கு பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி, வைகாசி விசாகம் உள்ளிட்ட விசேஷங்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. கோபுர பணிகள் தாமதத்தினை கண்டு, கோவில் விசேஷங்களுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். கோபுர பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar