Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாடானை திருவெற்றியூரில் ... கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதாசிவ பிரம்மேந்தராள் ஆராதனை துவக்க விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2014
01:05

மானாமதுரை : மானாமதுரையில், சதாசிவ பிரம்மேந்தராளின் ஆராதனை துவக்க விழா நடந்தது. மானாமதுரை, ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் சன்னதியில், உள்ள சதாசிவ பிரம்மேந்தராள் 34ம் ஆண்டு ஆராதனை விழா, உண்ணாமலை மகாலில் நடந்தது. துவக்க நாள் விழாவில், பேராசிரியர் அய்க்கண், "குருமகிமை என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார். கர்நாடக இசை கலைஞர்கள் அக்ஷய் பத்மநாபன், அஸ்வத் ஸ்ரீமான், கமலா பாலசுப்பிரமணியம், சுதா, ரேணுகா, பத்மாசினி, ஸ்ரீநிசா, ப்ரியங்கா, கஸ்தூரி, ரங்காச்சாரி மற்றும் பக்கவாத்திய கலைஞர்கள் லஷ்மி நாராயணன், வினித், குரு ராகவேந்திரா, ராகுல், சுப்பிரமணியன், ஜானகி வல்லபன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், கர்நாடக இசையில் சிறந்து விளங்கிய வாய்ப்பாட்டு கலைஞர்கள் சீதா நாராயணன், மோர்சிங் வித்வான் கிருஷ்ணன் ஆகியோரை பாராட்டி, வேதியரேந்தல் ஞானபிரகாச சுவாமிகள் பரிசுகள் வழங்கினார். காரைக்குடி சங்கரசேது எழுதிய அருட்பிராவகம் நூல் வெளியிடப்பட்டது. விழா குழு தலைவர் நாராயணசுவாமி, உப தலைவர்கள் ஜவஹர், ராமய்யா, முருகேசன், செயலாளர்கள் முரளி, வைத்யநாதன், இணை செயலாளர்கள் ஜெய்சங்கர்,ராதாபார்த்தசாரதி, பொருளாளர் ஸ்ரீவித்யா ராஜகோபால் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தக்ஷிணாயனத்தில் வரும் பித்ரு பக்ஷம் எனப்படும் மகாளய பட்ச புண்ணியகாலத்தின் முக்கிய தினமான அவிதவா நவமி ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு குன்னத்துார்மேடு கிருஷ்ணர் மற்றும் பாலமுரளி கோவிலில், அலங்கரிக்கப்பட்ட ஒன்பது ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, தியாகம், மனிதநேயம்... இந்தச் சொற்கள் அனைத்தும் ஒன்றாகக் கலந்த உருவமே பகவான் ஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: ‘‘இறைவனுடைய அருள் நமக்கு கவசமாக இருந்து காப்பாற்ற, கந்த சஷ்டி கவசம் முதற்கொண்டு அனைத்து ... மேலும்
 
temple news
பல்லடம் அடுத்த, அய்யம்பாளையம் கிராமத்தில், வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. சர்ப்ப தோஷம் காரணமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar