Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாயூரநாதசுவாமி கோயிலில் சுவாமி, ... சிதம்பரம் நடராஜர் மகா தரிசனம்: பல்லாயிரகனக்கான பக்தர்கள் பங்கேற்பு! சிதம்பரம் நடராஜர் மகா தரிசனம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் கோயில் தேரோட்டம்: ஜூலை30ல் உள்ளூர் விடுமுறை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2014
12:07

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 30ம் தேதி உள்ளூர் விடுமுறை விட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் ஜூலை22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் ஒன்பதாம் நாளான ஜூலை30ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வரும் பக்தர்களின் வசதிக்காக மொபைல் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, கார் பார்க்கிங் வசதி, ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டது. திருவிழாகாலங்களில் கோயிலுக்கு தடையில்லா மின்சார வழங்கவும், தேரோட்டம் நடப்பதற்கு வசதியாக நான்கு ரதவீதிகளில் ஆக்ரமிப்புகளும், மரக்கிளைகளை அகற்றவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் மருத்துவக்குழு, தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. தேரோட்ட தினத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டது. போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதிக்க கூடாது என்பதுட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் ஜூலை 22ம் தேதி இது தொடர்பாக கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. தக்கார் ரவிச்சந்திரன், ஒன்றிய தலைவர் காளிமுத்து, , மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கதிரேசன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், மின்வாரிய செயற்பொறியாளர் பழனிவேல், தாசில்தார் ஜெயந்தி, கோயில் செயல் அலுவலர் ராமராஜா, அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar