Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் ஐயப்பன் கோயில் ... வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை ஆகமத்தை மீறிவிட்டார்: தலைமை அர்ச்சகர் மீது புகார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2014
12:12

திருப்பதி: திருமலையில், ஆகமத்தை மீறி, தலைமை அர்ச்சகர், முன்னாள் சபாநாயகருக்கு ஆசீர்வாதம் அளித்ததாக, வெளியான தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமலை ஏழுமலையான் கோவிலில், தலைமை அர்ச்சகராக இருப்போர், குறிப்பிட்ட ஆகமவிதிகளை கடைபிடிக்க வேண்டும். தற்போது, தலைமை அர்ச்சகராக பணிபுரியும் ரமண தீட்சிதர், அதை மீறியாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலைமை அர்ச்சகராக இருப்பவர், திருமலை மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில், யாருக்கும் ஆசிர்வாதம் வழங்கக் கூடாது என்பது விதி. நேற்று முன்தினம், ஆந்திரா முன்னாள் சபாநாயகர் சுரேஷ்ரெட்டி திருமலை வந்தார். நேற்று காலை, ஏழுமலையானை தரிசித்து விட்டு, மணிமஞ்சரி விருந்தினர் மாளிகையில் தங்கினார். அங்கு, அவரை தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் சந்தித்து, ஆசிர்வாதம் வழங்கியுள்ளார். இதன்மூலம், ரமணதீட்சிதர், வைகானச ஆகம விதியை மீறி விட்டதாக, பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு பதிலளித்த ரமணதீட்சிதர், நட்பு ரீதியாக, அவரை சந்திக்க சென்றேன். அவர், என் காலில் விழுந்ததால், ஆசிர்வாதம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, என, தெரிவித்து உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ரலிங்கேஸ்வரர் கோயிலில் நடந்த மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar