Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழைமையான சிவன் கோயில் தேரை இயக்க ... மாரிமுத்து சித்தர் குருபூஜை விழா! மாரிமுத்து சித்தர் குருபூஜை விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் ஊடல் உற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2015
12:01

திருப்பதி: திருமலையில், ஊடல் உற்சவம், விமரிசையாக நடந்தது. திருமலையில், மார்கழி மாதம் நடைபெறும், 25 நாட்கள், அத்யயன உற்சவத்தின், 17ம் நாளில், பரணய கலகோத்ஸவம் என்ற பெயரில், ஊடல் உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ராமானுஜர், தொடங்கி வைத்த, இந்த மரபு, இன்றும், திருமலையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருமலையில் உள்ள, கிழக்கு மாட வீதியில், மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியை, எதிர் எதிராக அர்ச்சகர்கள் எழுந்தருள செய்தனர். ஏழுமலையான், நாள்தோறும், கால தாமதமாக வருவதை ஒட்டி, அவர் மீது, தாயார் இருவரும், ஊடல் கொள்வர். அதனால், ஏற்படும் சிறு சண்டையை ஊடல் உற்சவமாக, தேவஸ்தானம் கொண்டாடி வருகிறது. இதில், இருபுறமும் அர்ச்சகர்கள், நின்று கொண்டு தாயார்களுக்கு பதிலாக, ஏழுமலையான் மீது பூப்பந்துகளை எறிந்து, தங்கள் கோபத்தை வெளிபடுத்துவர். அப்போது, ஏழுமலையான், தன் மேல் பூப்பந்து படாமல் தற்காத்து கொள்ள தப்பித்து ஓடுவார். பின், ஏழுமலையான், தன் தவறை உணர்ந்து அரிசியில், எழுதி மன்னிப்பு கோருவார். பின், இருவரும், ஊடலை மறந்து ஏழுமலையானுடன், ஒன்றாக இணைந்து, பக்தர்களுக்கு சேவை சாதிப்பர். திருமலையில், நேற்று, மாலை, 5:00 மணிக்கு, ஊடல் உற்சவம், வெகு விமரிசையாக நடந்தது. இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத கடை ஞாயிறு விழா இன்று ... மேலும்
 
temple news
 – நமது நிருபர் –: ‘‘சத்தியம் என்பது எப்போதுமே ஒன்று தான். எந்நிலையிலும் அது மாறாமல் ... மேலும்
 
temple news
 வில்லிவாக்கம்: ஹிந்து ஆன்மிக சேவா ஸ்மிதி டிரஸ்ட் சார்பில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்று ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி காந்தள் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பைரவி திவ்ய பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar