Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆல்கொண்டமால் கோவில் திருவிழா 16ல் ... தஞ்சை பெரியகோவில் தரைதளத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் செங்கல் பதிக்கும் பணி துவக்கம் தஞ்சை பெரியகோவில் தரைதளத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தி: நீர் நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி வழிபாடு
எழுத்தின் அளவு:
ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தி: நீர் நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி வழிபாடு

பதிவு செய்த நாள்

14 ஜன
2026
09:01

உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


இந்த புனிதமான ஏகாதசி விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான ஏகாதசிகளில் ஒன்றாகும். இந்த நாளில் விரதம் இருப்பது பாவங்களை நீக்குகிறது, அமைதியை அளிக்கிறது மற்றும் தெய்வீக ஆசிகளைத் தரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை ஆறுகளுடன், மறைந்துபோன சரஸ்வதி நதியும் சந்திப்பதாக நம்பப்படுகிறது. இந்த திரிவேணி சங்கமத்தில் இன்று ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்து வருகின்றனர். நிர்வாகத்தின் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர் அப்பகுதியைக் கண்காணித்து வருகின்றனர்.


இதேபோல், ஹரித்வார், உத்தரகாண்டில் ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தி தினத்தை முன்னிட்டு, ஹர் கி பௌரியில் உள்ள கங்கை படித்துறையில் புனித நீராடுவதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். 


மேற்கு வங்கம்: தெற்கு 24 பர்கானாஸ், 2026 ஆம் ஆண்டு மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, பக்தர்கள் கங்கை நதியில் நீராடுவதற்காக கங்காசாகருக்கு வந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar