Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேக ... கோரக்கர் சித்தர் பீடத்தில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்தலசயன பெருமாள் கோவிலில்நாளை தெப்ப உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2015
12:03

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நாளை (மார்ச் 4ம் தேதி) இரவு, தெப்ப உற்சவம் மற்றும் நாளை மறுநாள் காலை, மாசி மக தீர்த்தவாரி நடைபெற உள்ளது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், மாசி மக பவுர்ணமி தெப்ப உற்சவம், நாளை இரவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, காலை 10:00 மணிக்கு, சுவாமிக்கு சாற்றுமறையுடன் சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடைபெறும்.இரவு, 7:30 மணிக்கு, சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருடன், புண்டரீக புஷ்கரணி திருக்குளம் சென்று, குளத்தில், அலங்கார தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தும், அதைத் தொடர்ந்து வீதியுலாவும் செல்கிறார். நாளை மறுநாள் காலை, 6:00 மணிக்கு, கருட வாகனத்தில் சுவாமி, கோவிலிலிருந்து புறப்பட்டு கடற்கரை சென்று, சுவாமியின் அம்சமான சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனமும், காலை 8:00 மணிக்கு, கடலில் தீர்த்தவாரியும் நடைபெறும். இங்குள்ள ஆதிவராகப்பெருமாளும், கடலில் புனித நீராடுவார். கல்பாக்கம் நகரியம், வெங்கடகிருஷ்ண பெருமாள்; ஸ்ரீனிவாச பெருமாள்; ராமர்; சாய்பாபா; சதுரங்கப்பட்டினம், வரதராஜபெருமாள்; மெய்யூர், ஆதிகேசவ பெருமாள்; ஆயப்பாக்கம், ஓரக்கண்ணி மாரியம்மன்; விட்டிலாபுரம், பிரேமிக விட்டலர் (பாண்டுரங்கர்).மேல்பெருமாள்சேரி, பக்த ஆஞ்சநேயர்; சூராடிமங்கலம், லட்சுமி நாராயண பெருமாள்; சிட்டிலம்பாக்கம், செங்கேணியம்மன் ஆகிய சுவாமிகள், நாளை மறுநாள் காலை, 7:00 மணிக்கு, சதுரங்கப்பட்டினம் மீனவ கடற்கரை பகுதிக்கு செல்ல, அப்பகுதி ஊத்துகாட்டம்மன், பெரியபாளையத்தம்மன், சியாமளாதேவி அம்மன், செல்லியம்மன் ஆகியோர் அவர்களை வரவேற்று, சிறப்பு திருமஞ்சனத்திற்கு பின், காலை 9:00 மணிக்கு, சக்கரத்தாழ்வார், கடலில் புனித நீராடுகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar