Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சின்ன ஓங்காளியம்மன் கோவில் ... கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவில் இழைப்பாறும் மண்டபம் அமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2015
11:03

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் படி வழியில் வரும் பக்தர்கள், 60ம் படி அருகே புதிதாக இழைப்பாரும் வகையில், மண்டபம் கட்டும் பணி, பூமி பூஜையுடன் துவங்கியது. சென்னிமலை மலை கோவிலுக்கு செல்ல, படி வழி மற்றும் சாலை வழி ஆகிய இரு பாதைகள் உள்ளன. அதிகப்படியான பக்தர்கள், படி வழியாக வந்து முருகனை வணங்கி செல்கின்றனர். மலை கோவிலை அடைய, 1,320 படிகள் ஏற வேண்டும். இப்படிகளை, ஓய்வு எடுக்காமல் ஏறமுடியாது. ஆங்காங்கே பக்தர்கள் இழைப்பாறி செல்ல, பல நன்கொடையாளர்கள் மூலம் யூ.ஆர்.சி., நிறுவனத்தார், ஐந்து மண்டபங்கள் அமைத்து கொடுத்துள்ளனர். தற்போது, படிகள் மிகவும் செங்குத்தாக செல்லும், 60ம் படி என சொல்லும் இடத்தில், புதிதாக இழைப்பாரும் மண்டபம் அமைக்க முடிவு செய்தனர். இதற்கு சென்னிமலை மேலப்பாளையத்தை பூர்வீகமாக கொண்ட, அந்தியூர் டாக்டர் சங்கர் குடும்பத்தினர், 4.50 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து, புதிய இழைப்பாரும் மண்டபம் அமைக்கிறார். இதற்கான பூமி பூஜை, நேற்று நடந்தது. ஈரோடு கலெக்டர் பிரபாகர், பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். டாக்டர் சங்கர் குடும்பத்தினர் மற்றும் கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், சென்னிமலை டவுன் பஞ்., முன்னாள் தலைவர் நடேசன், சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, முருகன் அடிமை சுப்புசாமி, ஈரோடு யூ.ஆர்.சி., குழும பொறியாளர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar