கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் அவதாரம் செய்து 16 ஆண்டுகள் தங்கி இருந்த புளியமரம். இத்தலத்தில் புனித மரமாகக் கருதப்படுகிறது. இதை உறங்காப் புளி என்பர். பெருமாள் நம்மாழ்வாராக எழுந்தருளியபோது ஆதிசேஷன் புளிய மரமாக மாறினார் என்பார்கள்.