Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திறந்த வெளியில் 11 விநாயகர்! பிள்ளையாரை வணங்க விசேஷ நாட்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெயிலில் காய்பவர்!
எழுத்தின் அளவு:
வெயிலில் காய்பவர்!

பதிவு செய்த நாள்

15 செப்
2015
12:09

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் நான்கு கால் மண்டபத்தில் விநாயகர் உள்ளார். சூரிய ஒளி  விழும் வகையில் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது சன்னிதியில் விமானம் கட்ட  முயற்சித்தால் பல இடையூறுகள் வருகின்றன. எனவே வெயிலே இவருக்கு உகந்தது என முடிவு செய்து வெயில் உகந்த விநாயகர் என்ற பெயரையும் பெற்று விட்டார்.  பார்வதியின் தந்தை தட்சன் செய்த யாகத்தில் சிவனின் அனுமதியின்றி சூரியன் கலந்து கொண்டார். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க இந்த விநாயகரை வணங்கினார். இதனாலும் வெயில் உகந்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டதாக தலபுராணம் சொல்கிறது. இருப்பிடம்: மதுரையில் இருந்து தொண்டி வழியாக 90 கி.மீ., அலைபேசி: 97875 18492.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar