Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெண்கள் பூசணிக்காய் வெட்டக்கூடாது ... இந்த பிறவி முடிந்ததும் நமக்கு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முதியோர்களை புறக்கணிக்கும் பிள்ளைகளை எப்படி திருத்தலாம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2015
12:09

காலத்திற்கேற்ப பெரியவர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போக வேண்டும். பழம் பஞ்சாங்கமே பாடிக் கொண்டிருக்க கூடாது. மருமகள் நமது அடிமையல்ல என்று நினைத்து விட்டாலே போதும். அந்தப் பெண்ணால் குடும்பத்தில் பிரச்னை வராது. மருமகளிடம் பிரச்னை செய்ய செய்யத் தான், அவள் கணவரிடம் சொல்லிக் கொடுத்து பெற்றோரை ஒதுக்கச் சொல்வாள். தனிக்குடித்தனம் போக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். சில வீடுகளில், பொறுமையான மாமனார், மாமியாரைக் கூட பணம் உள்ளிட்ட காரணங்கள் கருதி ஒதுக்கச் சொல்லும் மருமகள்களும் இருக்கிறார். சூழ்நிலை காரணமாகவே பிள்ளைகள் பெற்றோரை ஒதுக்குகிறார்கள். இருதரப்பும் மனதளவில் திருந்த வேண்டும். பிள்ளைகளை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar