Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் முருகன் கோயிலில் ... சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அனுமத் ஜெயந்தி விழா! சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக மக்களை காக்க வேண்டி மஹா பிரத்யங்கரா வேள்வி
எழுத்தின் அளவு:
உலக மக்களை காக்க வேண்டி மஹா பிரத்யங்கரா வேள்வி

பதிவு செய்த நாள்

04 ஜன
2016
11:01

அனுப்பர்பாளையம் : இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா மற்றும் ஸ்ரீராம ஆஞ்சநேயா அறக்கட்டளை சார்பில், இயற்கை அழிவில் இருந்து உலக மக்களை காக்க வேண்டி, மஹா பிரத்யங்கரா யாக வேள்வி, பிச்சம்பாளையத்தில் நடந்தது. கொடையாஞ்சி, பிரத்யங்கரா பீடாதிபதி ஸ்ரீசக்தி சுகுமார சுவாமிகள் தலைமையில், 21 சிவாச்சாரியார்கள் யாகம் நடத்தினர். இதற்காக, 10 அடி ஆழம், 10 அடி அகலத்தில், பிரமாண்டமான யாக குண்டம் அமைக்கப்பட்டிருந்து. இதில், ஐந்து டன் பல வகையான மரக்குச்சிகள், மூன்று டன் மிளகாய், நூறு கிலோ நெய், அனைத்து வகையான பழங்கள், முலிகை மற்றும் பூஜை பொருட்கள், யாக குண்டத்தில் இடப்பட்டன. இரவு, 10:30 மணிக்கு துவங்கிய யாகம் அதிகாலை, 5:00 மணி வரை நடந்தது.

அனுமன் சேனா நிறுவன தலைவர் ஸ்ரீதர் கூறுகையில், ""அழிவை தடுத்து நிறுத்துவதற்காகவும், வாழ்வில் தடைகளை நீக்கி, சுபிட்ஷம் பெறுவதற்காகவும் யாகம் நடத்தப்படுகிறது. ராமாயணம், மகாபாரதம் என இதிகாச காலங்களிலும், மன்னர்கள் ஆட்சி காலத்திலும், இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த யாக வேள்வி, சாமானிய மக்களிடமும் சேர வேண்டும் என்பதற்காக, திருப்பூரில் நடத்தி உள்ளோம், என்றார். மாநில தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சசிமான், கொள்கை பரப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar