கம்மாபுரம், விருத்தகிரிகுப்பம்,சி.கீரனுார் சுப்ரமணியர் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பங்குனி மாத சஷ்டியொட்டி, கம்மாபுரம் அடுத்த விருத்தகிரிகுப்பம் சுப்ரமணியர் கோவிலில், காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 5:00 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.