கோயில்களில் சாம்பிராணி காட்டும்போது, திரை போட்டபடியேதான் காட்டுகிறார்கள் ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2011 05:08
ஆகமங்களில் இந்த காலங்களில் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தூபம், தீபம், நைவேத்யம் போன்றவையும் அடங்கும். எனவே, ஆகமங்களில் கூறியுள்ளபடி கடைப்பிடித்தலே நலம். சிலவற்றுக்குக் காரணங்கள் நேரடியாக அறிவுறுத்தப்பட்டிருக்கும். சிலவற்றுக்கு அனுபவத்தினால்தான் உணரலாம்.