Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாசம் காட்டி ஆசை வைத்தால் மிருகம் ... நல்வாழ்த்து நான் சொல்வேன் நல்லபடி ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தேர்தலில் நிற்கிறீர்களா? வெற்றிக்கு இவரைப் பிடியுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2016
04:05

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் உக்ர நரசிம்மர் பதினாறு கைகளுடன் கோவில் கொண்டிருக்கிறார். காஷ்யப மகரிஷி, வருணன், சுகோஷமுனிவர் ஆகியோர் திருமாலின் நரசிம்ம அவதார கோலத்தை தரிசிக்க வேண்டி தவம் செய்தனர். இதன் பயனாக விஷ்ணு இந்த தலத்தில் உக்கிர நரசிம்மராக காட்சியளித்தார். இவருக்கு முனை எதிர் மோகர் விண்ணகர்’ என்ற சிறப்புப் பெயருண்டு. இதற்கு போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் கொண்டவர்’ என்று பொருள். இவரை வழிபட்டவருக்கு ராஜ பதவி தேடி வரும் என்பது ஐதீகம். அரசியல்வாதிகள் இந்தக் கோவிலுக்கு வந்து தங்கள் வெற்றிக்காக வேண்டிச் செல்கின்றனர். இங்கு மே19ல் வருஷாபிஷேகம், மே20ல் நரசிம்ம ஜெயந்தி விழா நடக்கிறது. இதனையொட்டி, மாலை 3.00 மணிக்கு 16 வகை மூலிகையால் நரசிம்ம மூல மந்திர ஹோமம், விஷ்ணு சூக்த ஹோமம், மகாலட்சுமி சூக்த ஹோமம், மன்யு சூக்த ஹோமம் நடக்கிறது. இதன் பின் பெருமாள் அலங்கார கோலத்தில் சப்பரத்தில் இங்குள்ள குளத்தை வலம் வரும் வைபவம் நடக்கும்.
அலைபேசி: 94423 30643.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar