Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரோமாபுரி அந்தோணியார் ஆலய தேர் ... அவிநாசி கோவில் கும்பாபிஷேகம் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள் 18
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள் 18

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2016
01:06

பெற்றவர்களுக்கு சேவை: இந்த உலகில் பல சோதனைகளை சந்திப்பவனின் பின்னணியை ஆராய்ந்தால், அவன் தாய் தந்தையை கவனிக்காதவனாகத் தான் இருப்பான். “தாய் தந்தையர்க்கு துன்பம் செய்வதைத் தவிர மற்ற எல்லா பாவங்களுக்கும் அல்லாஹ் மன்னிப்பளிக்கின்றான். பெற்றோர்களுக்கு துன்பம் செய்தவனுக்கு மரணத்திற்கு முன் தண்டனை வழங்கி விடுகின்றான்,” என்கிறார் நபிகள் நாயகம்.

குர்ஆனில் அல்லாஹ், “தாய் தந்தையரிடம் கருணையோடும், கனிவோடும் பழகுங்கள். அவர்கள் தான் உங்களை அறியாப்பருவத்தில் வளர்த்துப் போஷித்தவர்கள்,” என்று அழகாகச் சொல்கிறான். ஒருமுறை நாயகத்திடம் ஒருவர் வந்து, “அண்ணலாரே! பாவம் ஒன்றைச் செய்து விட்டேன். அதில் இருந்து மீள வழியிருக்கிறதா?” என்றார்.

அண்ணலார் அவரிடம், “உமக்கு தாய் இருக்கிறாரா?” என்றதும், “இல்லை” என பதிலளித்தார் வந்தவர். “சிற்றன்னை இருக்கிறாரா?” என்றதும், ஆம் என்றார். “அப்படியானால் உமது சிற்றன்னைக்கு சேவை செய்யும்,” என நாயகம் கூறினார்.தாயின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது என்பதை உணர்ந்து, பெற்றவர்களுக்கு சேவை செய்வதை கடமையாகக் கொள்ள வேண்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி.

நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.17 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதுடில்லியில் கார் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் நகரின் முக்கிய கோவில்களில் ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar