Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிவரதராஜ பெருமாள் கோவில் மண்டல ... மன்னார்புரம் மகாலெட்சுமி கோயிலில் ஆடிப்பூர விழா கோலாகலம்! மன்னார்புரம் மகாலெட்சுமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா சிலை தயாரிப்பு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி விழா சிலை தயாரிப்பு பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

05 ஆக
2016
11:08

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி, திருப்பூர் அருகே தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர்  சதுர்த்தி விழா, செப்.,5ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, இந்து முன்னணி சார்பில், கோவை, திருப்பூர், ஊட்டி, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட ங்களில், பிரதிஷ்டை செய்வதற்காக,  5 ஆயிரம் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, சிவலிங்கத்தை துõக்கி வரும்  பாகுபலி விநாயகர்,  ஆறு கரங்கள்,  ஐந்து  தலை நாகத்தில் நாக விநாயகர், பால விநாயகர், லட்சுமி விநாயகர், சித்தி, புத்தி என இருவருடன் எழுந்தருளும் விநாயகர்,  கற்பக விருட்ச  விநாயகர், கமல விநாயகர்,  சிம்மம், யானை  வாகனத்தில் எழுந்தருளும் விநாயகர் ஆகிய  புதிய வடிவங்கள், சிலைகள் தயாரிப்பில்  உள்ளன. இவை மூன்றரை அடி முதல், 11 அடி வரை,  வித்தியாசமான வடிவங்களில், உருவாக்கப் படுகின்றன. இந்து முன்னணி மாநில செயலாளர்  கிஷோர் குமார் கூறியதாவது : விநாயகர் சதுர்த்தி விழாவை இந்தாண்டு சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை கோட்டத்தில், 5  ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. 5ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை, விநாயகர் சதுர்த்தி விழா, கோலம், விளையாட்டு, கலை  நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு, என கலாச்சார பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது. சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், காகித கூழ்,  பச்சை மாவு ஆகியவை கொண்டு சிலைகள் தயாரிக்கப்பட்டு, வாட்டர் கலர் கொண்டு வர்ணம் பூசப்படுகிறது. இவ்வாறு, கிஷோர்குமார்   தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பள்ளிக்கரணை; பள்ளிக்கரணை சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நாளை 25ம் தேதி கோலாகமாக நடைபெற ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருச்சானூர் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பத்மாவதி தாயார் சந்திர பிரபை வாகனத்தில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை;  திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர்  திருப்பணியை குருமகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar