Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓங்காளியம்மன் கோவிலில் விஜயகாந்த் ... ஐயப்பன் கோவில் மகோற்சவம் பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழுகாச்சல மூர்த்தி கோயிலில் மலர்காவடி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2016
12:12

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள கழுகாச்சல மூர்த்தி கோயிலில் மலர்காவி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் மலர் காவடி எடுத்தனர். விருதுநகர் மாவட்ட முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் கழுகுமலை கழுகாச்சலமூர்த்தி கோயிலில் மலர்காவடி திருவிழா நடந்தது. அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். விழாவில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகளார், குற்றாலம் ஸ்ரீவிவேகானந்த ஆசிரம ஸ்தாபகர் அகிலானந்த, ஆகியோர் அருளுரை வழங்கினர். அதன் பின் கோயில் முன்பிருந்து ஏராளமான பக்தர்கள்மலர்காவடி எடுத்து கிரிவலப்பாதையை சுற்றி வந்தனர். வசந்த மண்டபத்தில் சுவாமிக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன், சிற்பி கருப்பசாமி, முருக பக்த பேரவை பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar