சுவாமிக்கு சூட்டி அர்ச்சனை செய்த மலர்களை தலையில் வைத்துக் கொள்ளலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2017 04:01
பிரசாதமாக வழங்கப்படும் பூச்சரங்களை தாராளமாக தலையில் சூட்டிக்கொள்ளலாம். மாலைகளை வீட்டு நிலை அல்லது முன்னோர் படங்களுக்கு அணிவிக்கலாம். வாகனங்களுக்கு போட்டு சாலைகளில் சிதறி கால்களில் மிதிபடுவதையும் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துவதையும் தவிர்த்தால் போதும்.