Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமலையில் தரிசனம் செய்ய ... திருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் நளன் குளம் மக்களுக்கு அர்ப்பணிப்பு! திருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் நளன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை கோவில் நடை வழக்கத்தை விட அதிக நேரம் திறந்திருக்கும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 நவ
2011
10:11

பத்தனம்திட்டா : அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, மண்டல, மகர ஜோதி உற்சவ காலங்களில் அய்யப்பன் கோவில் நடை கூடுதல் நேரம் திறக்கப்படும். சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 16ம் தேதி மண்டல கால பூஜையும், தொடர்ந்து மகரஜோதி உற்சவமும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கோவிலில் தற்போது நடை திறந்திருக்கும் நேரத்தை விட, அதிக நேரம் திறக்கவேண்டும் என, பக்தர்கள் கோரி வந்தனர். இதையடுத்து பக்தர்கள் சபரிமலைக்கு வந்தடையும் தினத்திலேயே, தரிசனம் முடிந்து திரும்ப வசதியாக கூடுதல் நேரம் நடை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அதிகாலை மூன்று மணிக்கு திறக்கப்படும் நடை, உச்சிக்கால பூஜைக்கு பின் மதியம் ஒரு மணிக்கு அடைக்கப்படும். பின்னர், பிற்பகல் மூன்று மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 11.45 மணிக்கு அடைக்கப்படும். மண்டல பூஜைக்காக, சபரிமலை கோவில் நடை வரும் 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து, வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜைகள் என, சபரிமலை சீசன் களைகட்டத் துவங்கி விடும். அரவணை, அப்பம் போன்ற பிரசாதங்களை விற்பனை செய்வதற்காக, தற்போதுள்ள 12 கவுன்டர்களை விட, சன்னிதானம் மற்றும் மாளிகைப்புறத்தம்மன் கோவில் அருகே புதியதாக ஆறு கவுன்டர்கள் துவக்கப்படும். சபரிமலை சன்னிதான பகுதியில், ராணுவத்தினரால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கட்டி முடிக்கப்பட்டுள்ள பெய்லி பாலம் (நடை பாலம்) மூலம், பக்தர்கள் தரிசனம் முடிந்து விரைவாக வெளியேற வசதி ஏற்படுத்தப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்; விபச்சித்து முனிவருக்கு, விருத்தகிரீஸ்வரர் சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
திருச்சி; வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை கண்டு வழி நடுங்கிலும் பெரும் திரளான ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமான திருவாணைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில் பங்குனி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், ... மேலும்
 
temple news
வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஊராளிபட்டியில் இருக்கும் திருவாடுதுறை மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar