Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஞானானந்தா நிகேதனில் வைகாசி விசாக ... ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி வருண யாக பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2017
03:06

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, மழை வேண்டி வருண யாக பூஜை நடந்தது. ராசிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், சமீபத்தில் மழை பெய்ததால் ஆர்வமடைந்த விவசாயிகள் கடலை, சோளம் போன்றவற்றை அதிகளவில் நடவு செய்தனர். தற்போது, ஒரு வாரமாக மழையின்மையால் பயிர்கள் வாடி வருகின்றன. மனம் நொந்த விவசாயிகள், மழை வேண்டி வருண பகவானை பூஜித்து வருகின்றனர். ராசிபுரம் அடுத்த, முத்துக்காளிப்பட்டியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று காலை, 10:00 மணியளவில் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து நடை பயணமாக ராசிபுரம் - சேலம் சாலையில் உள்ள ஏரிக்கரைக்கு, 10:30 மணிக்கு வந்தடைந்தனர். வருண பூஜைக்காக, ஏரிக்கரையில் கீற்று கொட்டகை, யாககுண்டம் அமைக்கப்பட்டது. மதியம், 2:00 மணியளவில் யாககுண்டத்தை ஐந்து சிவாச்சாரியார்கள் பற்ற வைத்தனர். தொடர்ந்து, மந்திரங்கள் முழுங்க வருணபகவானுக்கு யாகமும், இதையடுத்து, தண்ணீர் பாத்திரத்தில் அமர்ந்து சிவாச்சாரியார்கள் வருண ஜெபமும் செய்தனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar