Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிராமணர் சங்கத்தின் இலவச உபநயனம் பகவதி அம்மன் திருவீதி உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
03:06

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவிலில், சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்., புதிய வீட்டு வசதி வாரிய, இரண்டாவது குடியிருப்பு பகுதியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவிலில், புதிதாக வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், காலபைரவர் கோவில் மற்றும் நவக்கிரஹங்கள் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கடந்த, 8 காலை, 10:30 மணிக்கு, கோவில் நந்தவன திறப்பு நிகழ்ச்சியும், மாலை, 5:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி மற்றும் காலபைரவர் கரிக்கோல் ஊர்வலமும் நடந்தது. 9 காலை, 9:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமமும், மாலை, 5:30 மணிக்கு, வாஸ்து சாந்தி, ரக் ஷாபந்தனம், கும்ப அங்காரம், கலசாகர்ஷனம், முதற்கால யாக பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், பூர்ணாஹுதி தீபாராதனையும், மாலை, 5:00 மணிக்கு, விசேஷ சாந்தி, மூன்றாம் கால யாக பூஜையும், அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று கும்பாபிஷேக விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், காலை, 7:30 மணிக்கு மஹா பூர்ணாஹுதி யாத்ராதானம் கலச புறப்பாடும், 8:15 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar