Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிராமணர் சங்கத்தின் இலவச உபநயனம் பகவதி அம்மன் திருவீதி உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
03:06

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவிலில், சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்., புதிய வீட்டு வசதி வாரிய, இரண்டாவது குடியிருப்பு பகுதியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவிலில், புதிதாக வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், காலபைரவர் கோவில் மற்றும் நவக்கிரஹங்கள் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கடந்த, 8 காலை, 10:30 மணிக்கு, கோவில் நந்தவன திறப்பு நிகழ்ச்சியும், மாலை, 5:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி மற்றும் காலபைரவர் கரிக்கோல் ஊர்வலமும் நடந்தது. 9 காலை, 9:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமமும், மாலை, 5:30 மணிக்கு, வாஸ்து சாந்தி, ரக் ஷாபந்தனம், கும்ப அங்காரம், கலசாகர்ஷனம், முதற்கால யாக பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், பூர்ணாஹுதி தீபாராதனையும், மாலை, 5:00 மணிக்கு, விசேஷ சாந்தி, மூன்றாம் கால யாக பூஜையும், அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று கும்பாபிஷேக விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், காலை, 7:30 மணிக்கு மஹா பூர்ணாஹுதி யாத்ராதானம் கலச புறப்பாடும், 8:15 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar