Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாளுக்கு உப்பில்லா பண்டம் முதல் திவ்யதேசம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்மா ஜெபித்த ஸ்லோகம்
எழுத்தின் அளவு:
அம்மா ஜெபித்த ஸ்லோகம்

பதிவு செய்த நாள்

11 செப்
2017
04:09

சுக்ராச்சாரியார், அசுர மன்னர் மகாபலிக்காக விஸ்வஜித் யாகத்தை நடத்தினார். அதன்
பயனாக ஹோம குண்டத்தில் இருந்து தேர், வில், அம்புறாத்துாணி, பலவித கவசங்கள் கிடைத்தன. அவற்றுடன் புறப்பட்ட மகாபலி, தேவலோகத்தை சூறையாடினான். தேவர்கள் அஞ்சி ஓடினர்.

தேவர்களின் தாய் அதிதி தன் பிள்ளைகளின் நிலை கண்டு வருந்தினாள்.  விஷ்ணுவைச் சரணடைந்து, யஜ்ஞேச யஜ்ஞ புருஷாச்யுத தீர்த்த பாத தீர்த்த ச்ரவ: ச்ரவண மங்கள நாமதேயாஎன்ற ஸ்லோகம் சொல்லி வழிபட்டாள்.

யாகங்களால் ஆராதிக்கப்படுபவனே!
பழமை மிக்கவனே! புதுமையானவனே!
கங்கையை திருவடியில் கொண்டவனே!
ஆறு போல பெருகி அருள் பொழிபவனே! கல்யாண குணம் மிக்க திருநாமங்கள் கொண்டவனே!

என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

விஷ்ணு அதிதி தேவியிடம், வாமன மூர்த்தியாக அவதரித்து மகாபலியிடமிருந்து தேவர்களை காத்தார். அதிதி, ஜெபித்த இந்த ஸ்லோகத்தை சொன்னால் பிள்ளைகள் தாயின் மீது பாசம் மிக்கவர்களாக இருப்பர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* சிவபெருமான் தன் இடப்பாகத்தை பார்வதிக்கு அளித்த தலம் திருவண்ணாமலை.  * கார்த்திகை தீபத்தன்று ... மேலும்
 

சூரியனை சுட்டவர் டிசம்பர் 03,2025

திருவண்ணாமலையை வலம் வருவது குறித்து தேவர்கள் பெருமையாகப் பேசினர். ஆனால் சூரியபகவான் ... மேலும்
 

சிவனும் முருகனே டிசம்பர் 03,2025

யாராலும் அணுக முடியாத மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிய முடியாத பரம்பொருள் சிவபெருமான். ஆனால் பக்தர்கள் ... மேலும்
 
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கம்பத்து இளையனார் சன்னதிக்குத் தெற்கே சிவகங்கை தீர்த்தம், ... மேலும்
 
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திரச்சோழன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar