Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவலிங்க வடிவில் குபேரன் தவறு செய்தால் தண்டனையை ஏற்றுக்கொள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கருட தண்டகத்தை விளக்கும் ஓவியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2011
05:12

ஒருசமயம் திருவஹீந்திரபுரத்தில் இருந்து சுவாமி வேதாந்த தேசிகர், காஞ்சிபுரம் சென்றார். அவர் மேல் பொறாமை கொண்டிருந்த சிலர், பாம்பாட்டி ஒருவனை அழைத்து தேசிகர் மீது பாம்புகளை ஏவி விடச் செய்தனர். சங்கபாலன் என்ற கொடிய பாம்பினைத் தவிர மற்ற அனைத்து அரவங்களும் சுவாமி தேசிகர் போட்ட கோட்டுக்குள் கட்டுண்டன. சங்கபாலன் மட்டும் பெரும் சீற்றத்துடன் வர, சுவாமிகள் கருட தண்டகம் பாடினார். உடனே கருடன் தோன்றி பாம்புகளைக் கவர்ந்து சென்றார். பின்னர் பாம்பாட்டி தவறு உணர்ந்து சுவாமிகளிடம் வேண்ட, கருடனை மீண்டும் அழைத்து பாம்புகளைப் பெற்று பாம்பாட்டியிடம் அளித்தார். நடந்த அனைத்தையும் பார்த்த பொறாமைக்காரர்கள், வெட்கித் தலை குனிந்து சுவாமி தேசிகரைப் பணிந்தனர்.  கருட தண்டகத்தை விளக்கும் இந்த ஓவியத்தை தஞ்சை மாமணிக்கோயிகளுள் ஒன்றான நீலமேகப் பெருமாள் கோயிலில், தேசிகர் சந்நதியில் பார்க்கலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar