Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் மழை பணிகள் பாதிப்பு திருவண்ணாமலை தீப திருவிழா தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி குரும்பபாளையத்தில், அம்மணீஸ்வரரை வணங்கினால் தீமை விலகும்; நல்லது நடக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2017
11:11

பொள்ளாச்சி: பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்களில், பொள்ளாச்சி குரும்பபாளை யத்தில், ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள அம்மணீஸ்வரர் கோவிலும் ஒன்று. இக்கோ வில், 800 ஆண்டுகள் பழமையானது.குரும்பபாளையத்தில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ளது. சிவன் என்றாலே சுடுகாட்டை கட்டிக்காக்கும் ஈசன் என்பார்கள். இங்கும் சுடுகாட்டின் அருகிலே, மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

கோவில் மண்ணை மிதித்து, சிவனை வழிபட்டாலே, பாவங்கள் கழிந்து விமோசனம் கிடைக் கும், நினைத்த காரியம் கைகூடும் என்கின்றனர் கிராம மக்கள். பழமையான இக்கோவிலுக்கு கோபுரம் இல்லை. ஆனாலும், அருகில் சிறுசிறு கோவில்கள் வேலைப்பாடுடன் காட்சி அளிக் கிறது.கோவிலில் லிங்க உருவத்தில் சிவன் அருள்பாலிக்கிறார். கோவில் தலவிருட்சமாக, வில்வமரம் உள்ளது. விநாயகர், துவாரபாலகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், அகத்திய முனிவர், சப்தகன்னிகள், காலபைரவர் சன்னதிகள் உள்ளன. கோவிலுக்கு முன் நந்தி சிலை உள்ளது. மழை காலங்களில் ஆற்றில் குளித்து, சிவனை வழிபடுவது வழக்கம்.

தினமும் காலை, 10:00 மணிக்கு சிவனுக்கு சிறப்பு நெய் அபிேஷக ஆராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு மட்டும் வழங்கப்படுகிறது. சிரம் தாழ்த்தி சிவனை நினைத் தாலே நல்லது நடக்கும், தீமைகள் விலகும், நினைத்ததும் வெற்றிகரமாக நடப்பதாக பக்தர்க ள் கூறுகின்றனர். பவுர்ணமி, அமாவாசை, மகாசிவராத்திரி, பிரதோஷம், உள்ளிட்ட சிவனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar